search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது"

    லாலாப்பேட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை கெடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (33கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிகளை கடந்த 13-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். 

    விசாரணையில் பிள்ளபாளையத்தை சேர்ந்த செல்வம் (45) என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய செல்வத்தை கைது செய்தனர்.

    ×